Saturday, May 2, 2009

இரண்டாம் தேதியில் இரண்டாவது பதிவு

முதல் பதிவுக்கு ஆதரவளித்து , நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், பின்னூட்டம் வழியாகவும் ஊக்கப் படுத்திய கோடானு கோடி தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி. அக்கறையுடன் எழுதிய சக்கரை க்கும் நன்றி.
முதல் பதிவு முடித்தவுடன் தொலைபேசியில் நள்ளிரவில் ஒரு அழைப்பு வந்தது. ஆங்கிலத்தில் பேசியதால் அரைகுறை யாகவே கேட்டது . ஒபாமா விடம் இருந்து என்பது புரிந்தது. அப்போது அவர் என்னிடம் கேட்டு கொண்டது ,
தொண்டர் இல்லாமல் கட்சி ஆரம்பிக்கிறது,
கதை இல்லாம சினிமா எடுக்கிறது,
சரக்கு இல்லாம பதிவு போடுறது ,
இது மூன்றையும் உடனே நிறுத்த சொன்னார்.
\கடைசியா ஒன்னு சொன்னாரு, இத மீறி எதாவது நடந்துச்சுன்னா நான் ஒபாமா வா இருக்க மாட்டேன் , ஒசாமா வா மாறிடுவேன் அப்டின்னு புதியகீதை விஜய் சொல்ற மாதிரி சொன்னாரு.
சரி எதுக்கு வம்பு ன்னுதான் இதுவரைக்கும் பதிவு போடல.
இனிமே அடிக்கடி பதிய போறேன். எல்லா புகழும் சக்கரைக்கே.

7 comments:

Suresh said...

மச்சான் ;) வாழ்த்துகள் கல்க்கிட்ட இப்போ தமிஷ்சில், அப்புறம் தமிழ் மண்த்தில் ;) இடுகையை சம்ர்பியுங்கள், உங்க எழுத்தில் நல்ல நக்கல் இருக்கு, இது போதும் உங்களால் நல்லா எழுத முடியும், மக்கள் விரும்புவார்கள்

Suresh said...

அடுத்து முன்றாம் தேதியில் முன்றாம் ப்திவு என்று எல்லாம் சொல்லாமல் தொடர்ந்து பதியவும், பிற தளைங்களை சென்று படித்து பின்னூட்டம் இடவும்

லோகு said...

ஒபாமாவுக்கல்லா நாம பயப்படலாமா..
நீங்க கெளப்புங்க..

லோகு said...

ஒபாமாவுக்கல்லா நாம பயப்படலாமா..
நீங்க கெளப்புங்க..

கடைக்குட்டி said...

//இத மீறி எதாவது நடந்துச்சுன்னா நான் ஒபாமா வா இருக்க மாட்டேன் , ஒசாமா வா மாறிடுவேன் //

ஹ்ம்ம்.. நம்ம கேங்கா நீங்க ??? வாங்க வாங்க..

கடைக்குட்டி said...

எம்பேரு கடக்குட்டி (அட பையன் தாங்க...)
http://kadaikutti.blogspot.com/

ஒண்ணுமண்ணா பழகுவோம் இனிமே :-)

வர்டா.. (இணைய மொழியில் வர்டானா.. எப்போ எங்கடைக்கி வருவீகன்னு அர்த்தம்...)

cheena (சீனா) said...

அது சரி - இடுகை இடப்போறேன்னு சொல்லி ஒரு இடுகை - பொழச்சிக்கலாம் - பிஸினஸ் மேன்ல