Monday, May 4, 2009

அம்மா ஆட்சி பொறுப்பை ஏற்றார்.

மதுரை யில் கடந்த பத்து நாட்களாக நடந்து வரும் மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாவில் , கடந்த ஞாயிறு அன்று அன்னை மீனாக்ஷியின் பட்டாபிசேகம் இனிதே நடந்தேறியது. அம்மா ஆட்சி பொறுப்பை ஏற்று கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று திக் விஜயம், இன்று திருக்கல்யாணம், நாளை தேரோட்டம் நடைபெறும். அனைவரும் வந்து அம்மாவின் அருளாசி பெருக.

4 comments:

Rajeswari said...

திருக்கல்யாணம் சிறப்பாக நடந்ததா?

மிஸ் பண்ணிட்டேன்.

(நான் அக்கா இல்லை.தங்கைதான்)

Suresh said...

Nanum miss panitaen machi, vottu pottachu

சுந்தர் said...

மிஸ் பண்ணினால் தான் மிஸ். நன்றி தங்கையே, சனிகிழமை வாங்க அழகரை தரிசிக்க

cheena (சீனா) said...

ஓஒ நம்ம ஊர்ல இப்ப அம்மா ஆச்சி தான் நடக்குதா - அது சரி

இடுகை நல்லாருக்குப்பா

நக்கலுக்கு கொறச்சலில்ல

நல்லாருப்பா